Monday 20th of May 2024 03:00:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழில் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனாத் தொற்று!


யாழ்.பரிசோதனைக்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் நல்லூர் வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். உடுவில் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும்

மன்னாரில் மன்னார் நகர் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரிவான தகவல்கள் விரைவில்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE